ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், சில மாதங்களுக்கு முன் கலாபவன் மணியின் வாழ்க்கையை படமாக எடுக்கபோவதாக அறிவித்தார். தற்போது 'சாலக்குடிக்காரன் சங்கதி' என்கிற பெயரில் அந்தப்படத்தை இயக்க இருக்கிறார் வினயன்.
கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ராஜாமணி என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் வினயன். இந்தப்படம் கலாபவன் மணியின் சுயசரிதையாக இல்லாமல், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் படமாக இருக்கும் என்கிறார் வினயன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவ-5ஆம் தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது.