ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருத்தி வீரன் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. தெலுங்கு, மலையாளம் என்று பரவலாக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி, இப்போது வரை தமிழ் தவிர மற்ற மொழிகளில் ஓரளவுக்கு நடித்து வருகிறார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 23-ந் தேதி தனது காதலர் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. ஆனபோதும் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், மலையாளத்தில் கிரிஷ் கைமால் இயக்கத்தில் பிரியாமணி லீடு ரோலில் நடித்துள்ள ஆஷிக் வன்ன திவஷம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.