ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸை பல நிறுவனங்கள் தங்களது விளம்பர தூதராக நியமிக்க போட்டி போட்டன. ஆனால் பாகுபலி-2 வெளியாகும் வரை விளம்பர படங்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பாமல் இருந்தார் பிரபாஸ். தற்போது 'பாகுபலி-2' வெளியாகி பிரபாஸின் புகழை இன்னும் அதிகப்படுத்தியுள்ள நிலையில் பிரபல மொபைல் நிறுவனமான ஜியானி, பிரபாஸை தங்களது நிறுவனத்தின் இந்திய விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது..
இந்த நிறுவனத்தின் கேரள விளம்பர தூதராக ஏற்கனவே துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே புகழ்பெற்ற திரையுலக பிரபலங்கள் என்பதால் இவர்கள் இருவரையும் இணைத்து தங்களது நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றை உருவாக திட்டமிட்டுள்ளதாம் இந்த ஜியானி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தூதர்களாக ஏற்கனவே அலியா பட், ஸ்ருதிஹாசன், விராட் கோஹ்லி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.