ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கேரளாவில் எர்ணாகுளம் சாலைகளில் ஒரு பிஎம்.டபுள்யூ பைக்கில் ஸ்டைலிஷாக பறந்த நபரைக்கண்டு பாதசாரிகள் ஆச்சர்யம் அடைந்தனர். அவர் வேறு யாருமல்ல, நடிகர் மம்முட்டியே தான். அவரது பைக்கின் பின்னாடியே சில இளைஞர்கள் விரட்டிச்சென்று அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.
தனது மகன் துல்கர் சல்மானுக்கு பைக் வாங்கிக் கொடுப்பதற்கே நூறுமுறை யோசித்த மம்முட்டி, இப்போது இளைஞர்களை போல அதிலும் பீக் அவரில் பைக் ஒட்டி சென்றது தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
தற்போது மம்முட்டி நடித்து வரும் 'ஆப்ரஹாமின்டே சந்ததிகள்' படத்தில் இப்படி ஒரு ஸ்டைலிஷான பைக்கில் வலம் வருகிறாராம் மம்முட்டி.. அந்த பைக்கை எடுத்துக் கொண்டுதான் இப்படி ஜாலியாக சவாரி கிளம்பி இளைஞர்களை பதறவைத்துள்ளார் மம்முட்டி.