ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்லால் தற்போது நடித்து வரும் நீராளி' படம் குறுகிய கால தயாரிப்பாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சம்மர் ரிலீஸாக இதை வெளியிட வேண்டும் என்று தான் சுமார் 36 நாட்களிலேயே இதன் படப்பிடிப்பை திட்டமிட்டு முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வர்மா.
அதற்கேற்றபடி ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாரதவிதமாக ரஜினியின் 'காலா' வரும் ஏப்-27ஆம் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது..
இதனால் கேரளாவில் அதிக அளவிலான தியேட்டர்கள் காலாவுக்கு ஒதுக்கப்படும் என்பதால், வீண் போட்டியும் அதனால் வசூல் சிதறலும் வேண்டாமே என ஒரு வாரம் கழித்து மே-3ஆம் தேதி 'நீராளி'யை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.