ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த தெலுங்கு நடிகர் மோகன்பாபு, தற்போது காயத்ரி என்ற படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். முன்னாள் அரசியல்வாதியான இவர், தனியார் டிவி ஒன்று நடத்தி வரும் கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது மோகன்பாபு கூறுகையில், அரசியல் வேறு, சினிமா வேறு, இன்றைக்கு 95 சதவிகிதம் அரசியல்வாதிகள் ராஸ்கல்ஸாக உள்ளனர். மக்களை ஏமாற்றுகிறார்கள், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. இது அவர்களுக்கு பழக்கமாகி விட்டது. ஆனால் எனது சகோதரரான முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆர் ஒரு நல்ல அரசியல்வாதி. அவர் ஆட்சியில் ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை. என்னையும் அவர் பார்லிமென்ட்டிற்கு அனுப்பி வைத்தார். நானும் நேர்மையாக அரசியல் செய்தேன் என்று கூறியுள்ளார்.