ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் நடித்த மகேஷ்பாபு, அதன்பிறகு கொரட்டல்ல சிவா, வம்சி, திரிவிக்ரம், ராஜமவுலி என முன்னணி தெலுங்குப்பட இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது கொரட்டல்ல சிவா இயக்கும் பாரத் அனே நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் முதலமைச்சராக நடிக்கிறார்.
மேலும், தான் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது ஓய்வு கிடைத்தால், தனது குடும்பத்துடன் டூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அந்த வகையில் இந்தியாவில் மும்பைதான் அவருக்கு பிடித்தமான பகுதியாம். அதனால் தற்போது பாரத் அனே நேனு படப்பிடிப் பில் ஒரு சிறிய பிரேக் கிடைக்க குடும்பத்துடன் மும்பையில் முகாமிட்டுள்ளார் மகேஷ்பாபு.