ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் போதை பொருள் வழக்கு சர்ச்சையில் சிக்கியிருப்பவர்களில் டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் ஒருவர். பிரபல இயக்குனரான இவரிடம் தான் போதை தடுப்பு பிரிவு போலீசார் முதல் நாள் விசாரணையை தொடங்கினார்கள். பத்து மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது இவர், பாலகிருஷ்ணாவின் 101வது படமான பைசா வசூல் படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், படத்தின் டீசரை வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அந்தவகையில், வருகிற ஜூலை 28-ந் தேதி பைசா வசூல் படத்தின் டீசரை வெளியிடுகிறார்களாம். அதைத் தொடர்ந்து ஆகஸ்டில் ஆடியோ வெளியீடு நடக்க இருக்கிறது.