ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சாய் தரண் தேஜ் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்த வின்னர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இயக்குனர் கோபிசந்த் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களுடன் சுமாரான வசூலை ஈட்டி வருகின்றது. வின்னர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் தரண் தேஜ், தான் ஒருபோதும் திகில் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறினார். பேய் படங்களுக்கான மவுசு ஆந்திராவிலும் பரவியிருக்கும் நிலையில் நாகார்ஜூனா, அஞ்சலி, அல்லரி நரேஷ், ஸ்வாதி என பலரும் திகில் படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளனர். இந்நிலையில் சாய் தரண் தேஜ் திகில் படங்களில் தான் நடிக்க பயப்படுவதாகக் கூறியுள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமெரூன் தன்னை திகில் படத்தில் நடிக்க அழைத்தாலும் போகமாட்டேன் என சாய் தரண் தேஜ் கூறியுள்ளார்.