ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் திலீப்பை அதிரடியாக மறுமணம் செய்துகொண்ட கையோடு ஹனிமூன் சென்று திரும்பிய காவ்யா மாதவன், சமீபத்தில் தான் தனது திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திலீப்பை திருமணம் செய்துகொள்ள தனக்கும் சில நியாயமான காரணங்கள் இருந்தன என்கிறார் காவ்யா மாதவன்.. குறிப்பாக தாங்கள் இருவரும் திருமணம் செய்யவேண்டும் என்பதில் மற்ற யாரையும் விட தங்களது ரசிகர்கள் தான் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றும் கூறியுள்ளார் காவ்யா மாதவன்..
இதுநாள் வரை எங்களது மனதில் திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத நிலையில் ஊடகங்களும் சோஷியல் மீடியாவில் உள்ள பலரும் தான், அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டனர்.. மீண்டும் ஒரு திருமணம் குறித்து நான் ஆலோசித்தபோது அது எனக்கு உற்ற நண்பராக இருக்கும் திலீப்பாக இருக்க கூடாது என்கிற எண்ணமே சமீபத்தில் தான் வந்தது.. இந்த திருமணமே ஒரு வார காலத்திற்குள் பேசி முடிக்கப்பட்ட ஒன்றுதான்.. இதிலும் கூட ஜாதகம் எல்லாம் பார்த்து தான் நடத்தியுள்ளோம்..” என கூறியுள்ளார் காவ்யா மாதவன்