ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரம்மோற்சவம் படத்தின் தோல்விக்கு பின்னர் டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிக்கின்றாராம். வாஸ்கோடகாமா என தற்செயலாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கின்றது. இப்படத்திற்கு தலைப்பு தேடும் பணியில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளாராம். சிவா, அபிமன்யு போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் திரைக்கு வரவுள்ளதால் பொதுவான தலைப்பை தேடி வருகின்றனர். சென்னையில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது ஐதராபாத் சென்றுள்ளது