ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விலங்குகள் நல அமைப்பான பீட்டா பல வகையிலும் விலங்குகளை பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. இதில் பல பிரபலங்கள் அங்கம் வகித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நடிகை சன்னிலி யோனும் பீட்டா அமைப்பில் இணைந்து இருப்பதோடு, விலங்குகளை பாதுகாக்க குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், பீட்டா அமைப்பில் சிறந்து செயல்பட்டவர்களுக்கான 2018ம் ஆண்டிற்கான விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. நடிகை சன்னி லியோனுக்கு டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சன்னிலியோன் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், எனது முயற்சிகளை அங்கீகரித்ததற்காக பீட்டாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விலங்குகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான எனது போராட்டம் முடிவடையாது. தொடர்ந்து விலங்குகளிடம் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற விழிப்புணர்வுகளை செய்து விலங்குகளை பாதுகாப்பேன் என்று தெரிவித்துள்ளார்.