பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. அதையடுத்து சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ஒரு ரசிகர் திருமணம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை போய் கடைசி நேரத்தில் நின்று விட்டது என்று பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் தடைபட்ட தனது திரு மணத்தை பற்றி சொன்னவர், நாம் ஒன்று நினைத்தால இறைவன் ஒன்று நினைக்கிறான் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி,ஒருவேளை எனது திரும ணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.