'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தளபதி நடிகரின் கடைசி படத்தில், அவருடன் ஏற்கனவே மூன்று எழுத்து படத்தில் நடித்த, மும்பை நடிகை இணைந்திருக்கும் நிலையில், இன்னொரு கேரளத்து நடிகையும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரளத்து அம்மணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டார், படத்தின் இயக்குனர். இதையடுத்து, செம கடுப்பான மும்பை நடிகை, 'படத்தில் எனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை, 'ஹீரோயின்' ஆக, 'புக்' பண்ணி விட்டு, அந்த கேரளத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், படத்தில் நடிக்க மாட்டேன். மும்பைக்கு பறந்து விடுவேன்...' என்று இயக்குனரை மிரட்டி வருகிறார். இதனால், அவர்களின் இந்த பஞ்சாயத்து இப்போது தளபதி நடிகரின் கவனத்துக்கு போயிருக்கிறது.