ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கன்னட படங்களான சப்த சகரட்ச்சி எலோ படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது கன்னடத்தில் சிவராஜ் குமாரின் 'பைரத்தி ரணங்கள்' படத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' , சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.