ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' படங்களில் நடித்தவர் தமிழ் நடிகையான துஷாரா விஜயன், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிடுபவர்களில் துஷாராவும் ஒருவர். ஆனால், இன்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதுவரையில் துஷாரா பகிர்ந்த புகைப்படங்கள் இவ்வளவு கிளாமராக இருந்ததில்லை. பொதுவாக தமிழ் நடிகைகள் யாரும் இப்படி பிகினி புகைப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள். ஆனால், துஷாரா வெளியிட்டிருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.