
மனைவி போலீஸில் புகார்: ராகுல் ரவி தலைமறைவு
கொரோனா காலத்தில் தான் காதலித்து வந்த லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ராகுல் ரவி முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த முன் ஜாமீனுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் ராகுல் ரவி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!