
புதிய சீரியலில் என்ட்ரி தரும் கோகிலா கோபால்
இந்நிலையில் அவருக்கு மற்றொமொரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்பே வா தொடரில் கோகிலா கோபால், புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவரது திரைப்பயணம் வெற்றி பெற பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!