
வக்கீல்சாப் டப்பிங் : பவன் கல்யாண் தீவிரம்
வேணு ஸ்ரீராம் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் நிலையில் இன்றைய தினம் பவன் கல்யாண் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு வருகிறது. மூன்று ஆண்டு இடைவேளைக்குப்பின் பவன் கல்யாணின் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!