
பிரபல கன்னட நடிகரின் மனைவி வெளிநாட்டில் மாரடைப்பால் மரணம்
விஜய் ராகவேந்திராவும் அவரது மனைவி ஸ்பந்தனாவும் பாங்காக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் பாங்காக்கில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் உடனடியாக சேர்க்கப்பட்டாலும் ஸ்பந்தனாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. விரைவில் இவர்களது 16வது திருமண நாள் வர இருக்கும் சூழலில் இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது எதிர்பாராதது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!