
சோனுசூட்டை தேடிச்சென்று உதவி கேட்கும் பொது மக்கள்
இந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின்போதும் தன்னிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் உதவி செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார் சோனு சூட். இப்படியான நிலையில் தற்போது அவரது வீடு தேடிச் சென்றும் பொதுமக்கள் உதவிகேட்டு வருகிறார்கள். அந்த வகையில், சோனு சூட்டின் வீட்டிற்கு உதவி கேட்க சென்றவரோ இல்லை அவர் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவரோ தெரியவில்லை. ஒருவர் அவரது காலில் விழுந்து வணங்கும் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!