
மூன்றாவது முறையாக இரண்டு வேடங்களில் கார்த்தி
இப்படத்தில் கார்த்தி உளவாளி, போலீஸ் என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதற்கு முன்பு சிறுத்தை, காஸ்மோரா படங்களில் இரண்டு வேடங்களில் நடித்தவர் மூன்றாவதாக இப்படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறார். மேலும ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் சிம்ரனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!