
பாதியிலேயே நிறுத்தப்பட்ட படம் ; தனுஷ் நாயகி வருத்தம்
இந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தற்போது கேரளாவிலும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தனது படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படி பாதியில் நிறுத்தப்படுவது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரஜிஷா விஜயன்.
மேலும், “வேறு ஒரு தளம் மூலமாக உங்களை இந்தப்படம் வந்தடையும்” என்றும் கூறியுள்ள ரஜிஷா, இந்தப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்பதையும் சூசகமாக தெரிவித்துள்ளார்..




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!