
கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன்
சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு கிளம்பிச் சென்ற சந்தோஷ் நாராயணன் கத்தாரில் இருந்து டிரான்சிட் விமானம் மூலமாக அமெரிக்க பயணத்தை மேற்கொண்டிருந்தார். பல விமான நிலையங்கள் மூடப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கத்தாரில் இருந்து சந்தோஷ் நாராயணன் பயணித்த விமானம் இந்த கட்டுப்பாடு அறிவிப்புகள் வருவதற்கு கொஞ்சம் முன்னதாகவே கிளம்பியதால் கத்தாரில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்ததாக கூறியுள்ள சந்தோஷ் நாராயணன், அந்தந்த பகுதியில் இருக்கும் சகோதர சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!