
ஆரி அர்ஜுனனின் போர்த் புளோர்
படம் குறித்து இயக்குனர் கூறும்போது, "இந்த திரைப்படம் கனவுகளுக்கும், நிஜவாழ்க்கைக்கும் இடையே இணைக்கும் பாலமாக எழுதப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் "யூ ஏ"சான்றிதழ் பெற்றுள்ளது. முகம் சுளிக்க வைக்காத, காட்சிகளுடன் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக இருக்கும். பிரச்சனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அதன் திரைக்கதை போக்கிலேயே சொல்லி இருக்கிறோம்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!