
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா
இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛இந்த படத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நினைக்கவில்லை. பிரதமர், முதல்வர் ஆகியோரின் பாராட்டுகள் தன்னம்பிக்கையை தருகிறது. இது பிரச்சார படம் அல்ல. 4 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். என் பிறந்தநாளை (நாளை) வாரணாசியில் கொண்டாடுகிறேன். எனக்கு ஆழமான கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுளை கொண்டாடுவது எனக்கு முக்கியம். 10 ஆண்டுகளாக இதை செய்கிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!