
மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம்
இந்நிலையில் குருவாயூரில் இவர்களின் திருமணம் இன்று(மே 3) எளிமையாக நடந்தது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மகள் திருமணம் நடந்த சமயத்தில் மகிழ்ச்சியில் ஜெயராம் ஆனந்த கண்ணீரில் நனைந்தார். இவர்களின் திருமண போட்டோ வைரலாகின.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!