
கவுதம் மேனனின் கனவுப்படம் துப்பறியும் ஆனந்த்
இந்த படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக நடந்த பிறகு தான் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த போவதாக கூறியுள்ளார் கவுதம் மேனன். மேலும் தனது கனவுப்படம் என்று "துப்பறியும் ஆனந்த்" என்கிற ஒரு டிடெக்டிவ் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும் சிறுவயதிலிருந்தே அதுபோன்ற கதை மீது தனக்கு மிகப்பெரிய ஆர்வம் இருப்பதாகவும் அதைத்தான் தனது கனவுப்படமாக இயக்க உள்ளதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!