
கதை நாயகனாக சின்னி ஜெயந்த்
காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா இந்த படத்தை இயக்குகிறார். மூன்றரை வயது குழந்தையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் டிரைவராக சின்னி ஜெயந்த் நடிக்கிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஒரு டாக்ஸி டிரைவருக்கும், அவருக்கு கிடைத்த ஒரு 3 வயது குழந்தைக்குமான அன்பை சொல்லும் படமாக உருவாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!