
சாதுவன்: ஒரே இரவில் நடக்கும் கதை
படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் சேகரன் கூறும்போது "வாழ்க்கையை வெறுத்து சாவைத்தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றி, ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக மக்கள் ரசிக்கும் வண்ணம் இயக்கி இருக்கிறேன்" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!