
பெத்தம்மா தல்லி கோயிலுக்கு சென்று வழிபட்ட சந்திரமுகி 2 படக்குழு
சமீபத்தில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் நடத்திய சந்திரமுகி 2 படக்குழுவினர், அதைத் தொடர்ந்து ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸில் இருக்கும் பெத்தம்மா தல்லி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
சமீபகாலமாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது படம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்பதற்காக இந்த கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கூட தான் நடித்த சாகுந்தலம் பட ரிலீஸிற்கு முன்னதாக நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் இங்கு சென்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!