
இயற்கை வள கொள்ளைக்கு எதிராக உருவாகும் பாதகன்
படம் பற்றி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சி.தண்டபானி கூறும்போது, "இயற்கை வளங்களை கொள்ளை அடித்து தான் மட்டுமே வாழ்வதற்கான செயல்களை வில்லன் திட்டம் போட்டு செய்து வருகிறான். இதை கண்டுபிடித்த கதாநாயகனும் , கதாநாயகியும் ஊர்மக்களிடமும், காவல்துறையிடமும் எடுத்து சொல்ல முற்படுகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் வில்லனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முடிவில் வில்லன் என்ன செய்தான் என்பதை மிகவும் திரில்லாகவும், மக்கள் அதிர்ச்சியோடு பார்க்கும் வகையிலும் இதில் சொல்லி இருக்கிறேன்" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!