
ரஜினி, விஜய் கைவிட்டனர்: தெலுங்கு படம் இயக்கும் சிபி சக்ரவர்த்தி
இவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த சிபி தற்போது தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார். நானி நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் பேச்சு வார்த்தைகள் முடிந்திருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் தயாராகும் என்று தெரிகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!