
ஷாம்லியின் ஓவிய கண்காட்சியை பார்த்து ரசித்த மணிரத்னம், ரஹ்மான்
சென்னை ஆழ்வார்பேட்டை போக்கஸ் ஆர்ட் கேலரியில் நேற்று இந்த கண்காட்சி தொடங்கியது. இதன் துவக்க விழாவில் இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் அர்ஜுன், மிர்சி சிவா, நடிகைகள் சுஹாசினி, ஐஸ்வர்யா அர்ஜூன், இயக்குனர் கிருத்திகா உதயநிதி, விஷ்ணுவர்த்தன், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஓவியங்களை பார்த்து ரசித்தனர். வந்திருந்தவர்களை ஷாம்லி, ஷாலினி, இவர்களின் சகோதரரர் ரிச்சர்ட் ஆகியோர் வரவேற்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!