
ஓணம் பண்டிகையில் வெளியாகும் நயன்தாரா படம்
படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் படம் வருகிற செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதுபற்றி "கோல்ட் ஓணத்துக்கு உருகும்" என கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!