
கோயம்புத்தூரில் உருவான கேசினோ
படம் பற்றி அவர் கூறியதாவது: இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. பணத்தை தேடி ஓடும் மனிதர்களும், அவர்களின் குணாதிசயமும்தான் படத்தின் கரு என்கிறார் மார்க் ஜோயல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!