
கொரோனாவில் இருந்த மீண்ட மகிமா நம்பியார்
கேரளாவில் உள்ள காசரங்கோட்டில் குடும்பத்தினருடன் வசித்து வரும் மகிமா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: 19 நாட்களுக்கு முன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதல் 3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி இப்போது நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. டாக்டர்கள், எனது குடும்பத்தார், நண்பர்களுக்கு நன்றி என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!