
கொதித்த மாளவிகா மோகனன்
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் எடுத்த இவரது படத்தை போட்டோ ஷாப் செய்து சிலர் சமூகவலைதளத்தில் உலவ விட்டுள்ளனர். அப்படங்கள் சில இணையதள ஊடகத்திலும் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியான மாளவிகா, தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் பதிவிட்டிருப்பவர், ‛இது போன்ற போலியை கண்டால் உடனடியாக புகார் தரவும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!