
சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம் எப்போது துவங்குகிறது
1980களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையில் இந்த படம் உருவாகிறது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தையும் சுபம் படத்தை அடுத்து தனது டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் சமந்தாவே தயாரிக்கப் போகிறார் .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!