
மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி
பக்தி மற்றும் இதிகாசக் கூறுகள் கலந்த இந்தக் கதையைப் பற்றி அவர், சாய் பல்லவியிடம் முதற்கட்டப் பேச்சைத் தொடங்கியுள்ளாராம். எப்போதுமே வலுவாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி, இந்த கதையில் நடிக்க கிரீன் சிக்னல் போட்டுவிட்டாராம்.
சமீபகாலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் அதிகரித்து வருகின்றன. ராஷ்மிகாவின் தி கேர்ள் பிரண்ட், சமந்தாவின் மா இண்டி பங்காரம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!