
மாமா என்பதை மறந்து, மீண்டும் சேர்த்து நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா
நாகார்ஜுனா காலையில் பதிவிட்ட வீடியோவிற்கு மாலையில் வாழ்த்து தெரிவித்திருந்தார் மருமகள் சமந்தா. “நாகார்ஜுனா மாமா, இது மிகவும் அழகாக உள்ளது,” என்று "#ANRLIvesOn என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.
மேலே சொன்ன டுவீட் சமந்தா இரண்டாவதாகப் பதிவு செய்தது. முதலில் "மாமா" என்ற வார்த்தையை சேர்க்க மறந்து அவர் டுவீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர்கள் "மாமா" வார்த்தை எங்கே எனக் கேட்டதும், அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டு, பின்பு "மாமா" என்ற வார்த்தையைச் சேர்த்து டுவீட் செய்தார்.
இதையும் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்து சர்ச்சையில் சேர்த்து பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!