
சாணிக்காயிதம் பணிகள் விறுவிறுப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிந்ததை அடுத்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் உடனடியாக துவங்கி உள்ளது. தற்போது செல்வராகவன் டப்பிங் பேசி வருகிறார். மற்ற பணிகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. ஓரிரு மாதத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். இதனிடையே தியேட்டர்கள் திறப்பில் சிக்கல் நீடிப்பதால் சாணிக்காயிதம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!