
ஏப்., 30க்கு தள்ளிப்போனது ‛பெத்தி
இந்நிலையில் படத்தை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளனர். அதாவது ஏப்., 30ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். தெலுங்கில் உருவானாலும் இப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதற்காக அவருக்கு கணிசமான தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!