
மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப்
இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் நான்காவது பாகமும் உருவாகிறதா? என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்றாம் பாகத்திற்கு பிறகு கதையை மேலும் வளர்க்கும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. இதற்கு மேலும் இந்த கதையை இழுத்தால் சுவராஸ்யம் குறைந்து விடும். அதனால் இந்த மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் படம் முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!