
ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் : குழந்தைகளை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி
தற்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அதேசமயம் ஆர்த்திக்கு மாதந்தோறும் மூன்று லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல தனது குழந்தைகளை சந்திக்க விட ஆர்த்தி மறுக்கிறார் என்றும் அவர்கள் விபத்தில் சிக்கிய தகவல் கூட தனக்கு தாமதமாகத் தான் தெரிய வந்தது என்றும், தன் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கும்படி ரவி மோகன் வைத்த கோரிக்கையையும் ஏற்று, தன் குழந்தைகளை பார்ப்பதற்கு ரவிமோகன் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!