
இந்தி தொடர் நடிகை கானுப்ரியா கொரோனாவுக்கு பலி
கடந்த சில தினங்களுக்கு முன்பு கானுப்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு இந்தி டி.வி. நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கானுப்பிரியா மறைவுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!