
முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன்
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “எனக்கு ஆறு முறை குழந்தை கருத்தரித்து என் உடல் நிலை மற்றும் மருத்துவ காரணங்கள் காரணமாக அவை இறந்தே பிறந்தன. அப்போதுதான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அந்தசமயத்தில் எங்கள் முன்னால் கடவுளே கைகாட்டியது போல 18 மாத குழந்தையாக நிஷா வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் இவள் தான் என்னுடைய மகள் என்கிற உணர்வு உடனே தோன்றியது. சொல்லப்போனால் நாங்கள் அவளை தத்து எடுக்கவில்லை. அவள் தான் விரும்பி எங்களை தத்து எடுத்தாள். அதன் பிறகு வாடகை தாய் முறையில் இரண்டு மகன்கள் பிறந்தார்கள்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!