
லைகர் தோல்வியிலிருந்து மீண்ட நாயகி அனன்யா பாண்டே
"லைகர்" தோல்வியை மறப்பதற்காக என்னவோ, அனன்யா தற்போது இத்தாலியில் உள்ள கேப்ரி என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். "லைகர்" படத்திற்காக தொடர்ந்து பல ஊர்களுக்கும் சென்று படத்தை பிரமோட் செய்தார். அந்த அலைச்சலுக்காக தற்போது கேப்ரியில் ஓய்வெடுத்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக அந்த அழகிய கேப்ரி தீவிலிருந்து விதவிதமான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அவற்றில் பிகினி புகைப்படங்களும் உண்டு. "லைகர்" தோல்வியில் அதிகம் பாதிக்கப்பட்டது படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்னாத்தான். அவர்களை விடவும் பாதிக்கப்பட்டது படத்தைப் பார்த்த ரசிகர்கள்தான். அனன்யாவின் அழகிய கிளாமர் புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்களுக்கு "லைகர்" ஞாபகம் வர வாய்ப்பில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!