ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனி ஒருவன் படத்திற்கு பின், மாறுபட்ட கதைகளாக தேடிப் பிடித்து, நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நேரத்தில், 'உதட்டு முத்தக்காட்சி, குளியல் காட்சிகளில் நடிக்க வேண்டும்' என்று, இயக்குனர்கள் யாராவது சொன்னால், 'இப்போது தான், சாக்லேட் ஹீரோ என்ற இமேஜில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். மறுபடியும் அப்படி நடித்தால், அதிலிருந்து நான் மீளவே முடியாது...' என்று சொல்லி, அதுபோன்ற காட்சிகளுக்கு கதை கேட்கும்போதே கத்தரி போட்டு வருகிறார், ஜெயம் ரவி.
— சினிமா பொன்னையா