ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், வித்யா பாலன். இவருக்கு, தமிழ் சினிமாவிலிருந்து சில வாய்ப்புகள் தேடிச் சென்றபோது, பிடிக்கவில்லை என்று நடிக்க மறுத்தார். ஆனால், தற்போது மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கும் இவர், அடுத்தபடியாக தமிழிலும், அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தால், நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார். இவர், மும்பையில் பிறந்தவர் என்றாலும், அவரது பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
— எலீசா